இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி
இஸ்ரேல் இராணுவம் மற்றும் அரசு என்பன சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி தெரிவித்துள்ளார் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர படுகொலைகள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உலக நாடுகள் மக்கள் பேசி வருகின்றனர்
அவ்வாறான கால பகுதியில் இவ்விதம் பேசுவது ஏற்று கொள்ள முடியாது ,உடனடியாக நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என மக்கள் முழங்கி வருகின்றனர்
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு