இஸ்ரேல் காசா உடனடி போர் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் லண்டன் மேயர் சஜிக்கான்
இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீது நடத்தும் தாக்குதலை உடனே இரு தரப்பும் சமாதானத்தை.
ஏற்படுத்த வேண்டும் ,இரு தரப்பில் நூற்றுக்கணகாண மக்கள் பலியாகியும் ,காயமடைந்து வருகின்றனர் .
அதனால் சமரசத்தை ஏற்படுத்தி இழப்புக்களை தவிர்க்க வேண்டும் என லண்டன் மேயர் சஜிக்கான்
தெரிவித்துள்ளது .