சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – பதட்டம் அதிகரிப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் சிரியாவின் தலைநகர் டமகாஸ் அருகில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .இதனால் ஏற்பட்ட இழப்புக்கள் உடனடியாக தெரியவரவில்லை
ஏவுகணை தாக்குதல் தொடர்பான இழப்பீடுகள் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் இராணுவம் எத்தனையும் தெரிவிக்கவில்லை
தொடர்ச்சியாக வலிந்து தாக்குதலை திட்டமிட்டு இஸ்ரேலிய இராணுவ நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது