இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

Spread the love

இஸ்ரேல் எவ்வேளையும் தாக்கலாம் – உசார் நிலையில் ஈரான் இராணுவம்

ஈரான் எல்லை வழியாக எதிரிகள் நுழைந்து விடலாம் என்ற நிலையில் முப்படைகளும் தமது கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளன

தரை,வான்,மற்றும் கடல் பகுதிகள் உஷார் நிலையில் வைக்க பட்டுள்ளன
ஈரான் அணு

உலைகள் மீது இஸ்ரேல்,திடீர் தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,எல்லை பகுதிகளில் ஏவுகணைகள்

தயார் நிலையில்,வைக்க பட்டுள்ளதுடன் ,விமானங்கள் மற்றும் கப்பல் படையின் விசேட அணிகளும் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன

இந்த அதி உயர் உச்ச கட்ட விழிப்பில் ஈரான் இராணுவம் வைக்க பட்டுள்ளது எனின் ,உளவுத்துறைக்கு

இஸ்ரேல் பெரும் தாக்குதல் ஒன்றுக்கு தயராகி வருகிறது என்கின்ற உளவு தகவல் கிடைத்துள்ளதால் இந்த பிரகடனத்தை அது செய்து வருகின்றது எனலாம்

ஈரான் இராணுவம்
ஈரான் இராணுவம்

    Leave a Reply