இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,
அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்