இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo
இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்
பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்
இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது