இலங்கை வெள்ளத்தில் சிக்கி 25 பேர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை இருபத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் 212,030 குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ethiri.com