இலங்கை யில் புற்றுநோயால்; நாள்தோறும் 38 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் புற்று நோயினால் நாள் தோறும் முப்பத்தி எட்டு பேர் பலியாகிவருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது
முப்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட புற்று நோய் நோயாளர்கள் நாட்டில் உள்ளனர் எனவும் ,இவர்கள்
தமது நோயினை தடுக்க வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
மேலும் ஒவ்வொரு நோயாளிக்கும் 45 ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து வருவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது