இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள ஒரு வருடம் ஆகும்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடியில் இருந்து மீள நாடு ஒரு வருடம்
பிடிக்கும் என பொருளியல் நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
இதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து அதனை நடைமுறை படுத்த அதில் இருந்து மீள
இந்த கால எல்லை தேவையாக உள்ளது என தெரிவித்துள்ளனர்
மீளவும் மக்கள் தலையில் வரிகள் உயர்ரத்த படவுள்ளமை குறிப்பிட தக்கது.