இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

Spread the love

இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது

இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்

சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட

படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி

தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது

வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கை பயணிகள்
இலங்கை பயணிகள்

Leave a Reply