இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு

Spread the love

இலங்கையில் துரத்தும் கொரனோ – பல கிராமங்கள் அடித்து பூட்டு

இலங்கையில் இரண்டாவது அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் காரணமாக

நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தனிமை படுத்த பட்டு இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

இந்த திடீர் முடக்கத்தால் மக்கள் பெரிதும் இன்னலை சந்தித்து வருகின்றனர்

    Leave a Reply