இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

Spread the love

இலங்கை செல்லும் மக்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை

சீனாவில் கொரனோ வைரஸ் தாக்குதல் பாதிப்பை அடுத்து இலங்கை செல்லும் தமது பிரயைகளுக்கு பிரிட்டன் அவசர

எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலக்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் நால்வர் கண்டு பிடிக்க பட்டனர் .இதனையே டுத்து

இலங்கை செல்லும் மக்கள் மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

இலங்கையில் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட சீனத்தவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது

http://ethirinews.com/

Leave a Reply