இலங்கை சிறையில் 200 கைதிகள் தப்பி ஓட்டம்
இலங்கை கந்தகாடு சிறை உடைத்து 200 கைதிகள் தப்பியோடியுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இவ்வாறு தப்பித்து சென்றவர்களில் ,தொடர்ந்து 30 பேரை காணவில்லை என்கிறது சிறைச்சாலை வட்டாரங்கள் .
இந்த சிறை உடைப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.