45 கிலோ போதைவஸ்துடன் இராணுவ சிப்பாய் கைது
இலங்கை கொரனோ பகுதியில் வான் ஒன்றில் நாற்பத்தி ஐந்து கிலோ எடையுள்ள போதைவஸ்த்தை எடுத்து சென்று கொண்டிருந்த
இலங்கை இராணுவத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரை போலீசார் வழிமறித்து கைது செய்தனர்
இவரது வாகனத்தை சோதனை செய்த பொழுது அதற்குள் மேற்படி போதைவஸ்து இருப்பது
கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்