இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்
Spread the love

இலங்கை கடலில் தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர்கள் தாக்குதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்கள் மீது
மர்ம கடல் கொள்ளையர்கள் தாக்குதல்
நடத்தி அவர்கள் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள்
கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் .

இலங்கை கடல் படை , இந்த தாக்குதல்களை தாம் நடத்தவில்லை என்கிறது .

சீனா நாட்டின் ஆதரவு கடல்கொள்ளையர்களினாலே இந்த தாக்குதல்
இலங்கை கடற்பரப்பில் ,நடத்த பட்டுள்ளது என்ற சந்தேகத்தை
இந்தியா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன .

No posts found.