யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்
Spread the love

யாழில் இளம் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | யாழ்ப்பாணத்தில் இளம் பெண் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் ஒன்று
சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

தாம் ஒன்று தமது வாழ்வு ஒன்று என வாழும் இவ் வேளையில் .
இளம் பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை ,பசியால் வடியோருக்கு உணவு வழங்கியும் ,கச்சான் விற்ற தாய் ஒருவருக்கு புரிந்த செயல் ஒன்று பாராட்ட பெற்று வருகிறது .

இப்படியும் மனிதமுள்ள பெண்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளதை எண்ணி, பலர்
வியந்து உருகி பேசி வருகின்றனர் .

இந்த காணொளி பலராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது .
முடிந்தவரை உணர்வுகளை கட்டு படுத்தி
அழுகையை நிறுத்தி பாருங்கள்.

இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம் .

No posts found.