இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்

Spread the love

இலங்கை கடற்படைக்கு புதியவர் நியமனம்

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.

இவர் இலங்கையின் 24 ஆவது கடற்படை தளபதியாவார்.

Leave a Reply