இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

Spread the love

இலங்கையை விட்டு 2000 மருத்துவர் தப்பி ஓட்டம்

இலங்கையை விட்டு 2000 மருத்துவர்கள் தப்பி ஒட்டியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ,மற்றும் அதனால் எழுந்த பாதுகாப்பு கெடுபிடி காரணமாக, இலங்கையை விட்டு ,2000 மருத்துவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .

இவ்வாறு இலங்கையை விட்டு மருத்துவர்கள் தப்பி ஓடும் நிலை ,இலங்கைக்கு பெரும் பதட்டத்தை விளைவிக்கும் என என அடித்து கூற படுகிறது .

இலங்கையில் நிகழ்கால ஆட்சியும் ,ராஜபக்ச அதிகாரம் ,.,ஆளும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக உள்ளது .

இவ்வாறான நிலையில் ,மீளவும் இலங்கை பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்பதால் ,மருத்துவர்கள்
இலங்கையை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply