அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

Spread the love

அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

அமெரிக்கா எல்லையில் 6 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இதனை அடுத்து அமெரிக்கா எல்லைகளில் தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

அமெரிக்கா மெஸ்சிக்கோ பகுதியில் அகதிகள் ,ஆற்றை கடந்து ,அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற பொழுது .இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

தொடர்ந்து இரு நாட்டு காவல்துறையினரும் ,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

அமெரிக்காவில் நிலவி வரும் கனமழை காரணமாக, ஆறுகள் நிரம்பி வழிகின்றன .

இதன் பொழுதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முடக்கிவிட பட்டுள்ளன.

    Leave a Reply