இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்குடன்
Oxford-AstraZeneca தடுப்பூசிகள் செலுத்த பட்டன
மேற்படி ஊசி செலுத்த பட்ட மூவர் இரத்த உறைவால் மரணமாகியுள்ளதாக சுகாதா அமைச்சர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
ஐரோப்பவில் இந்த ஊசிகள் தடை செய்ய பட்டுள்ளது ,இதனை அடுத்து இலங்கையிலும் இது தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
மக்களே மேற்படி ஊசியினை செலுத்தி தி கொள்ளாதீர்கள் ,எச்சரிக்கை