இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Spread the love

இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
தற்போது சிவப்பு

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

    Leave a Reply