இலங்கையில் 6500 பேர் கொரனோவால் பாதிப்பு -மூடி மறைக்கும் அரசு

Spread the love

இலங்கையில் 6500 பேர் கொரனோவால் பாதிப்பு -மூடி மறைக்கும் அரசு

இலங்கையில் வைரஸ் நோதாக்குதலில் சிக்கி இதுவரை அறுபத்தி ஐந்து பேர் மட்டுமே பாதிக்க பட்டுள்ளதாக இலங்கையா ஆளும் அரசு அறிவித்துள்ளது .,

எனினும் இது தவறான தகவல் என மருத்துவமனை உள்ளிருந்து வரும் தகவலின் படி ஆறாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க

பட்டுள்ளதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் கொதிப்படைந்து விடுவார்கள் என்ற நிலையில் இந்த இழப்பு

விகிதத்த்தை அரசு மறைத்து வருவதாக தெரிவிக்க படுகிறது

மேலும் நூறு பேருக்கு மேல் பலியாகியுள்ளதான திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது


எனினும் இதனை தெடர்ந்து வந்தது என அரசு மறுத்து வருகிறது

இத்தாலி,ஈரான் ,போன்று தற்பொழுது இந்த நோயில் இலங்கை

சிக்கியுள்ளதாக அந்த மாறு பட்ட செய்திகள் எடுத்துரைக்கிறது ,


போர்க்களத்தில் தமது இழப்புக்களை அரசுகள் மூடி மறைத்து

தமது ஆட்சிகளை தக்க வைத்தது போலவே இப்பொழுதும்

மேற்கொள்வதாக உள்ளிருந்து கசியும் தகவல்கள்

டுத்துரைக்கின்றன

இலங்கையில் 6500 பேர்
இலங்கையில் 6500 பேர்

Leave a Reply