இலங்கையில் 415 பேருக்கு கொரோனா
இதுவரையில் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 47 ஆகும்.
இந்த 47 நோயாளர்களும் அடையாளங்காணப்பட்டமை கீழ்குறிப்பிட்ட வகையில் ஆகும்.
• 11 நோயாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பண்டாரநாயக்க மாவத்தையிலாகும்
• 30 பேர் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.
• 5பேர் விடுமுறையில் சென்றுள்ள கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவதுடன் நாட்டில் கீழ்கண்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
- இரத்தினபுரி ஹிதில்லகந்த பிரதேசத்தில் ஆகும்.
- குருணாகல் பொல்காவெல உடப்பொல பிரதேசத்தில் ஆகும்.
- குருணாகல் கீஹினியாபொல பிரதேசத்தில் ஆகும்.
- பதுளை கிராதுறுகோட்டே பாஹல ரத்கிந்த பிரதேசத்தில் ஆகும்.
- கண்டி தம்புள்ளை அதபோதிவெவ பிரதேசத்தில் ஆகும்.
• மற்றவர் (1) நோயாளர் மருதானை பிரதேசத்தைச் சேர்ந்தவர். வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஆவர்.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 415 ஆகும்..