இலங்கையில் 14 முஸ்லீம் அமைப்புக்களுக்கு தடை – கொதிப்பில் சோனகர்
இலக்கையில் அடிப்படைவாத அமைப்புகளை கொண்ட 14 முஸ்லீம் அமைப்புக்கள் ஆளும் அரசு தடைவிதித்துள்ளது .
மேற்படி அமைப்புகளுக்கான தடையினை வர்த்தமானி மூலம் அறிவிக்க பட்டுள்ளது
கோட்டா அரசின் இந்த திடீர் தடையினால் மேற்படி அமைப்புக்கள் கொதிப்பில் உறைந்துள்ளன
இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் இலங்கை அரசை அண்டிப்பிழைத்து வசித்து வந்தனர் ,அவ்விதமான
அதே முஸ்லீம்களுக்கு புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் அதே அரசினால் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது