இலங்கையில் 10 வயது சிறார்களுக்கு தடுப்பூசி
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பத்து
வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அதே வேளை மூடியுள்ள பாடசலைகள் மீள திறக்க படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது