இலங்கையில் வைகாசி 7 வரை பாடசாலைகள் அடித்து பூட்டு
இலங்கையில் அணைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஏழாம் திகதி வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
நாட்டில் நிலவி வரும் நோயின் தாக்குதல் எதிரொலியால் இந்த அடித்து பூட்டு நிகழ்வு அறிவிக்க பட்டுள்ளது
மேலும் இவை தொடந்து திறப்பதா இல்லையா என்பது தொடர்பாக விரைவில் அறியத் தரப்படும்
என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது