இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா
இலங்கையில் இரண்டு அணு உலைகளை இயக்கி அதன் ஊடாக ,300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார் .
இந்தியப் பெருங்கடல் தீவு தேசம் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருக்க இலங்கை விரும்புத்தகாக அவர் தெரிவித்தார்
.விரைவில் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும்என நம்பிக்கை வெளியிட்டார் .
இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை வாலாதிக்க நாடுகளின் போட்டி காலமாக மாற்றம் பெற்றுள்ளது .
No posts found.