கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது

கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
Spread the love

கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது

தமிழ் தேசிய முன்னணியாக விளங்கும் ,கயேந்திர குமார் ,
அணியை சேர்ந்த மூவர் காவல்த்துறையால கைது செய்யப் பட்டுள்ளனர் .

யாழ்ப்பாணம் மருந்தாங்கேணி சம்பவம் தொடர்ப்பில் ,
இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னரே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

இது அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நிகழ்வு என குறித்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது

No posts found.