இலங்கையில் புதிய தோல் நோய் பரவல்
இலங்கையில் இளையான் கடிக்கு உள்ளாகி 24 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தோல் நோய்க்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த நோய் பரப்பும் இலையான்களில் இருந்து, புதியவகை தோல் நோய் ஒன்று பரவி வருவதாக ,சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இதனால் மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளனர் .
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கு தொழிற்கட்சி உறுதி
- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு ஜூலையில்
- பட்டப்பகலில் கடத்தப்பட்ட மாணவி
- சஜித்அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை
- விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு
- இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க அரசுஅவதானம்