இலங்கையில் புதிய தோல் நோய் பரவல்
இலங்கையில் இளையான் கடிக்கு உள்ளாகி 24 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தோல் நோய்க்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த நோய் பரப்பும் இலையான்களில் இருந்து, புதியவகை தோல் நோய் ஒன்று பரவி வருவதாக ,சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இதனால் மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளனர் .
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது