இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

Spread the love

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவால் , இன்று இரவு அதிகரிக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

பாணின் மூல பொருளான ,மாவின் விலை, அதிகரிக்க பட்ட நிலையில் ,ஒரு இறந்தால் பாணின் விலை ,300 ரூபாவாக அதிகரிக்க படுகிறது .

இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள், நாள் தோறும் விலை ,அதிகரித்து செல்லும் நிலையில் ,இந்த பாணின் விலையும் இவ்விதம் அதிகரிக்க படவுள்ளது

கடந்த தினம் கொத்துரொட்டி 100 ரூபாவினால் அதிகரிக்க பட்ட நிலையில் ,
இன்று பாணின் விலை அதிகரிக்க படவுள்ளது, மக்கள் மத்தியில் ,மீளவு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply