இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் மக்கள் நாள்தோறும் பெரும் சுமைகளை சுமந்த வண்ணம் உள்ளனர் ,
நாளை கொழும்பின் பல பகுதிகள் 14 மணி நேரம் நீர் வீட்டுக்கு உள்ளாகும் என
அறிவிக்க பட்டுள்ளதால் மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர்