இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு

Spread the love

இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு –

இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் மக்கள் நாள்தோறும் பெரும் சுமைகளை சுமந்த வண்ணம் உள்ளனர் ,


நாளை கொழும்பின் பல பகுதிகள் 14 மணி நேரம் நீர் வீட்டுக்கு உள்ளாகும் என

அறிவிக்க பட்டுள்ளதால் மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர்

    Leave a Reply