இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

Spread the love

இலங்கையில் நாளை பாடசாலைகள் மீழ ஆரம்பம்

இலங்கையில் இரண்டாம் தவணை காரணமாக விடுப்பு விட பட்டிருந்த பாடசாலைகள் மீள ஆரம்பமாகிறது

,நாளை முதல் நாள் என்பதால் மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

மேலும் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு ஏற்றவாறு மாணவர்கள் உள்வாங்க பட்டு

கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply