இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,

Spread the love

இலங்கையில் தொடர்கிறது ஊரடங்கு சட்டம் – மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்,

உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ்

தாக்குதல் இலங்கையில் வேகமாக பரவி வரும் நிலையில்

தற்பொழுது ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

இன்று முதல் திங்கள் கிழமை வரையும் சில இடங்களில் ஊரடங்கு

சட்டம் அமுலில் உள்ளது என அறிவிக்க பட்டுள்ளது

பரவி வரும் நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ள இந்த

நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளது


என அரசு தெரிவித்துள்ளது

இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டுள்ளது

ஊரடங்கு சட்டம்
ஊரடங்கு சட்டம்

Leave a Reply