இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிப்பு
இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிக்க பட்டுள்ளது .
கடந்த 15ஆம் திகதி திறந்து வைக்க பட்ட ,இந்த தாமரை கோபுரத்தின் மூன்று நாள் வருமானம் ,சுமார் 75 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீள் தாக்க வைத்து கொள்ள, தாமரை கோபுரம் மற்றும் இவ்விதமான வழிகளில் அரசு பணத்தை ஈட்டி வருகிறது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலம் 900 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .
அரசின் பல இவ்வாறான நிறுவனங்கள், இலாபத்தில் செல்கின்ற பொழுதும் ,
ஆண்டு கணக்கறிக்கையில் இழப்பு காண்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது.