இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது
Spread the love

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது

இலங்கையில் டீசல் தாங்கியை கடத்திய இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கண்டி பகுதியில் வைத்து டீசல் தங்கி ,சாரதி மற்றும் ,நடத்துனரை தாக்கிவிட்டு ,டீசல் தாங்கியை கடத்தி சென்ற நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .

பாதிக்க ப்பட்ட சாரதி நடத்துனர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,கைதான சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டு வருகின்றன

இந்த கடத்தலின் பின்புலம் தொடர்பில் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply