இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்

Spread the love

இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்

இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்

ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது

வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய

பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது

இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்

மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் ஜேர்மன்
இலங்கையில் ஜேர்மன்

Leave a Reply