இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாயிரம் பேர் பலியாவார்கள் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
ஆளும் அரசு மனித உயிரிழைப்பை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
நாடெங்கு நடத்த படும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இவரது கூற்றை மெய் படுத்துவதாக உள்ளது எனலாம்