இலங்கையில் சிறுவர்களுக்கு கொரனோ தொற்றும் அபாயம் – எச்சரிக்கை
இலங்கையில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிறுவர்கள்
,குழைந்தைகள் அதிகளவு பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
அரசு விடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி தமது உயிர்களை பாதுகாத்தது கொள்ளுமாறு
தொடர்ந்து வேண்டுதல் விடுக்க பட்டு வருகிறது
ஆனால் மக்கள் அதனை அலட்சியம் செய்து செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை கவனிக்க தக்கது