இலங்கையில்ஒரே நாளில் 1451 பேருக்கு கொரோனா -தயராகும் லொக்கடவுன்
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 1451 பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
,மேலும் இந்த நோயாளர்கள் தொற்றுக்கு உள்ளன கிராம புரங்கள் தொடர்ந்து தனிமை படுத்த
பட்டு இராணுவம் ,போலீசார் காவல்புரிந்து வருகின்றனர்
தொடர்ந்து இந்த நோயானது அதிகரித்து செல்கின்ற காரணத்தினால் அவசரகால சட்டத்தின்
பிரகாரம் நாடு முடக்க படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது