இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் கடந்த நள்ளிரவு முதல் சாராயம் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கு விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
சாராயம் போத்தல் ஒன்றுக்கு 150 ரூபாவினாலும் ,சிகரெட் ,ஒன்றுக்கு ஐந்து ரூபாவினாலும், விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் ,சாராயம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்க பட்டுள்ளது .
எரிபொருள் விலைகள் குறைக்க படுவதாக அறிவித்து மறு நாள் ,இதன் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்