இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் கடந்த நள்ளிரவு முதல் சாராயம் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கு விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
சாராயம் போத்தல் ஒன்றுக்கு 150 ரூபாவினாலும் ,சிகரெட் ,ஒன்றுக்கு ஐந்து ரூபாவினாலும், விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் ,சாராயம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்க பட்டுள்ளது .
எரிபொருள் விலைகள் குறைக்க படுவதாக அறிவித்து மறு நாள் ,இதன் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்
- சாலை விபத்துக்களில் 4பேர் பலி
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
- அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
- போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
- பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
- ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி