இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்க படும் அபாயம்
இலங்கையில் பரவி வரும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் சமுக வலைத்தளங்கள்
ஊடாக ஏற்படுத்த பட்டு வருவதால் இலங்கையில் ,வாட்சாப்,பேஸ்புக்,வைபர் என்பன முடக்கப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
நாட்டின் சில பகுதிகளில் இவை செயல் முடக்க பட்டுள்ளதாக பாவனையாளர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்