இலங்கையில் கொரோனாவால் இறந்தால் இப்படித் தான் அடக்கம் செய்யவேண்டும் -அரசு அறிவிப்பு
புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயினால் மரணிப்பவரின் பூதவுடல் ,
தகனம் செய்யப்பட வேண்டிய முறை தொடர்பில், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர். பவித்ரா வன்னியாரச்சியினால்
வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிபடப்பட்டுள்ள கட்டளைகளுக்கு
அமைய தகனம் செய்யப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.