இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 203 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 203 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .ஏழுபேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பதின் மூன்றாயிரத்துக்கு மேற் பட்டவர்கள் நோயின்
சந்தேகத்தில் தனிமை படுத்த பட்டுள்ளனர்
மேலும் தனிமை பட்டவர்கள் தொடர்பில் அவர்க்ளின் தற்கால நிலைகள்
தொடர்பில் ஆராய்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்