இலங்கையில் கொரனோ தாக்குதலுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரனோ வைரஸ் தாக்குதலில் முலாவது நபர் பலியாகியுள்ளார் ,
இவ்வாறு பலியானவர் மாறவில பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவருக்கு கிட்னி மாற்று நோயினால் சிக்கி தவித்தவரே இவ்வாறு பரிதாபகராமாக பலியாகியுள்ளார்
இந்த நோயின் தாக்குதலுக்கு சிக்கி 113 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் சிங்கள அரசு திட்டமிட்டு மக்கள் இழப்புக்களை மறைத்து வந்த நிலையில் தற்பொழுது முதலாவது உயிர்பலி
என அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது