இலங்கையில் கொரனோ தொற்றில் சிக்கி 709 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 709 பேர் மரணமாகியுள்ளனர்
மேலும் பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து வேகமெடுக்கும் இந்த நோயினை கட்டு படுத்த முடியாது இலங்கை திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது