இலங்கையில் கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 21 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் இருபத்தி ஒரு பேர் கடந்த தினம் மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 962, பேர் பலியாகியுள்ளனர் ,வேகமாக உருவெடுத்து
பரவி வரும் இந்த நோயினை கட்டு படுத்த ,வரும் நாட்களில் இருந்து புதிய பயண கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன
இதனை அடுத்து நோயின் தாக்குதல் குறையலாம் என கருத படுகிறது