இலங்கையில் கொரனோவால் ஒரே நாளில் 22 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் சுமார் 22 பேர்
மரணமாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின்தாக்குதலில் சிக்கி 786, பேர் பலியாகியுள்ளதாஹக சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது
ethiri.com