இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
இலங்கையில் ஆளும் மகிந்த ,கோத்தபாயா ஆட்சிக்கு வந்ததன் பின்ன
நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது
கடந்த தினம் ஓமந்தை பகுதியில் ஏழுவயது மாணவன் ஒருவன்
கிணறு ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளான்
இவன் எவ்வாறு இந்த கிணற்றுக்குள் வீழ்ந்தான் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
அடித்து கொன்றுவிட்டு கிணறுகள்,குளங்கள் போன்ற பகுதிகளில்
மனித சடலங்கள் வீச பட்டு வருவதாக உள்ளிருந்து வரும் சில கசிவுகள் தெரிவிக்கின்றன